09. பனிப்பாறை - பிந்து வினோத்
ஆனால் எதுவும் சொல்லவில்லை...
அவளின் பதிலுக்காக சில வினாடிகள் காத்திருந்த சரவணன்,
“கல்ப்ஸ் நமக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுன்னு தான் உன் கிட்ட முதலிலேயே சொல்றேன்....” என்றான்.
“நீங்க என்ன எதிர்பார்க்குறீங்கன்னு எனக்கு புரியலை... ஆஹா என் கிட்ட சொல்லிட்டு தானே ஆர்டர் எடுக்கிறார் இவர் நல்லவர், உத்தமர்ன்னு நான் நினைப்பேன்னா???”
சரவணன் நிச்சயமாக அந்த பதிலை அவளிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை.
அவனுக்கு தெரிந்து கல்பனா மென்மையானவள்... எப்போதும் அவனுக்காகவே யோசிப்
...
This story is now available on Chillzee KiMo.
...
">தொடரும்
{kunena_discuss:738}