(Reading time: 32 - 63 minutes)

ரம்பம் முதல் தான் அப்படி பட்ட பெண் இல்லை என்பதை தானே அவள் சொல்ல விழைந்தாள்...இப்போது மீண்டும் அதே பழியை அவள்  மீது சுமத்தினான் வித்தியாசம் அப்போது அவள் மீது அவனுக்கு நம்பிக்கை என்ற ஒன்று இருந்ததா என்பதை சொல்ல இயலாது ஆனால் இப்போது அவனுக்கு நன்றாக தெரியும் அவள் பணம் என்ற ஒன்றை, வசதி என்ற ஒன்றை, சொகுசு என்ற ஒன்றை, அந்தஸ்து என்ற ஒன்றை துச்சமாக மதிப்பவள்....

அடுத்தவர் மீது அன்பையும் அக்கறையையும் தவிர அவளுக்கு வேறெதுவும் காட்ட தெரியாது.

அன்பு என்ற ஒன்றை மட்டுமே அதுவும் அவன் பால் பரிசுத்தமான காதலை காட்ட கூடிய  தூய அன்பால் மட்டுமே அவள் மனம் உருவாக்கப்பட்டுள்ளது ...அதில் இவனுக்கான சிம்மாசனம் கூட அவள் வைத்திருக்கிறாள் ஆனால் ஏன் அந்த மனக்கதவை தாழ் போட்டு அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ுவலை உதிர்த்தாள்...

என்னமா சொல்ற வாசப்படிக்கு ஏத்த மாறியா அப்படீன்னா ..என்று அவர் கேட்பதற்குள் ...

அடடடா ...அவளே இப்போ தானே முழிச்சு இருக்கா சும்மா போட்டு அவள படுத்திட்டு ..என்று ஜெயா சொல்லவும் ...சரி சரி ஜெயா ஒரு ரெண்டு நிமிஷம் என்று மீண்டும் தான் சொல்ல நினைத்ததை சொன்னார் ரவி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.