(Reading time: 32 - 63 minutes)

ங்க பாருடா நீ இப்போ எவ்வளவு  சந்தோஷமா இருக்கிறியோ அவ்வளோ ஆரோக்கியமா உன் குழந்தை வளரும். இந்த மடப் பையன் ஏதாவது உளறி உன்ன கஷ்டப்படுத்தினா என்கிட்டே சொல்லுமா நான் அவன கவனிச்சுக்கிறேன், அதுக்காக உன்ன கஷ்டப்படுத்தி என் வம்சத்த கஷ்டப்படுத்திடாதடா......... அவள் தலையை நீவியபடி தாத்தா கூற

உங்களுக்கு உங்க பேரக்குழந்தை  கஷ்டப்படக்கூடாது அப்படித்தானே .? விரக்தியாய் இருந்தது அவள் பேச்சு

இல்லமா ..........அப்படி இல்ல .........உங்க வயசுக்கு குழந்தைன்னா  ஒரு சின்ன உசிரு ..... நீங்க உருவாக்கின ஒரு ஜீவன்.............ஆனா என் வயசுக்கு .....என் அடுத்த தலைமுறை .....என் பேரனுக்கு பொறக்க போற வாரிசு அடுத்த நாத்து....அடுத்த தொடர்ச்சி இன்னும் சொல்லிட்டே போலாம் டா ...அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

வளை அவசரமாய் மணம் முடித்து அழைத்து சென்று விட்டான் என்று சொல்லி இருந்தால் அதை கூட அவள் மனப்பூர்வமாய் ஏற்றிருப்பாள் ...

ஆதியை பற்றி சங்கர் சொல்லும் போதே அவன் மேல் ப்ரோ பாசம் தானாய் ஒட்டி கொண்டது இவன் மறந்தாலும் அவள் நினைவூட்டுவாள் ப்ரோ நம்ம ஹாஸ்பிட்டல் வந்து ஒரு மாசம் ஆச்சு போல என்று …

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.