(Reading time: 32 - 63 minutes)

னோவிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை தான் அமைத்து கொடுப்பதாய் அவள் அம்மாயிக்கு இவள் வாக்கு கொடுத்து இருக்கிறாளே ..!

அப்படிப்பட்ட ப்ரோவோடு சூழ்நிலை அவசர கல்யாணம், அதுவும் லவ்  மேரேஜ் பரவாயில்லை சங்கர் எனக்கு தான் கொடுத்து வெக்கலை உங்க மானு பொண்ணு கல்யாண முகத்த பாக்க எத்தனை தரம் சொல்லி வேதனை பட்டாள் உமா ...

இதை எல்லாம் அறிந்த சங்கர் எப்படி சொல்வான் அவளிடம் தான் தன் மானு பொண்ணை, உமா தன் உடன் பிறப்பாய் நேசிக்கும் மானு பொண்ணை ..பண தேவைக்காக.. அவளின் பண தேவைக்காக.., இவனின் இயலா சூழ்நிலையால்… அவனுக்கு மனைவியாய் நடிக்க அனுப்பி அவள் வாழ்வை தானே நாசமாக்கிய செய்தியை எப்படி சொல்வான் உமாவிடம் ..?

தேள் கொட்டிய திருடனல்லவா அவன்...?

வெடித்து சிதறி விடும

...
This story is now available on Chillzee KiMo.
...

் பற்றி சொல்லி சரணை வெறுப்பேற்றுவானே தவிர நெருங்கி ஒருத்தி வந்தாலும் மென்மையாய் தனக்கு அவ்வாறு யாதொரு எண்ணமும் எழவில்லை என்று சொல்லி விலக்கி இருக்கிறான்.. அப்படிபட்டவன் எப்படி இன்று மாறி போனான் ....? அவன் மாறியது நிஜம் என்று அவனே ஒத்து கொண்ட பின் நம்பி மட்டுமே ஆகவேண்டிய நிர்பந்தம் இவனுள் ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.