இன்றுடன் விஸ்வநாதன் மறைந்து மூன்று தினங்கள் ஆயிற்று. வீட்டினர் இன்னும் இயல்புக்கு வரவில்லை. ருத்ரதேவன் அலுவலகத்தை பார்த்துக்கொள்கிறான்.
விஸ்வநாதனின் ஜூனியர் லாயர் வீட்டுக்கு வந்தார். சுஜயாவின் விவாகரத்து வழக்குதான் அவரது கடைசி வழக்கு. அதன் பிறகு தனது பொறுப்புகளை எல்லாம் அவர் தனது ஜூனியரிடமே ஒப்படைத்துவிட்டார். அவருக்குப் பிறகு சுஜயா குடும்பத்துக்குமே அவர்தான் குடும்ப வக்கீலாக இருந்தார்.
அவர் வந்தது யாருமே எதிர்பாராதது.
“வாங்க வக்கீல் சார்.”
“இந்த மாதிரி ஒரு சூழ்நிலை இவ்வளவு சீக்கிரம் வரும்னு நான் நினைக்கலை மேடம். இப்ப சாரோட உயிலை பத்தி உங்களுக்கு தெரிவிக்க வந்திருக்கிறேன். அவரோட சம்பாத்தியத்தை எல்லாம் உங்க பேரில் எழுதி வைத்திருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .