“சுஜாவின் புகுந்த வீட்டுக்குதான்.”
“வேண்டாம் விசு. சுஜா கண்விழித்து என்னைத் தேடினா என்ன செய்யறது?”
“அப்படின்னா நான் போயிட்டு வர்றேன்.”
“வேண்டாம் விசு. என் பொண்ணை பட்டினியா போட்டிருக்காங்க. அவங்ககிட்ட என்ன நியாயம் கிடைக்கப்போகுது?”
“நம்ம பொண்ணு இப்படி கிளம்பி வர்ற அளவுக்கு என்ன நடந்ததுன்னு தெரிய வேண்டாமா? நீ இங்கேயே இரு. நான் போயிட்டு வர்றேன்.”
பகலவனின் வீட்டில் விஸ்வநாதனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அவர் எதிர்பார்த்ததுதான்.
“என்ன இந்த பக்கம்?”
“பகலவன் இல்லையா?”
“இல்லை. உங்க வீட்டு பொண்ணு பண்ண காரியத்தினால் அவனால் வெளியே தலைகாட்ட முடியலை. இப
...
This story is now available on Chillzee KiMo.
...
பரத்தனர்.
“விவாகரத்து.” அமைதியான குரலில் சொன்னாள்.
இருவரும் அதிர்ந்து நின்றனர். பாலச்சந்தர் தன்னை மீறி வெளிவந்த விம்மலை கையை வாயில் வைத்து அடக்கினார்.
“எனக்கு சீக்கிரம் விவாகரத்து வாங்கித்தாங்கப்பா.”
அப்போது ஒரு நர்ஸ் உள்ளே வர அவர்கள் இருவரும் வெளியில் வந்தனர்.