“இந்த பாருப்பா! முறையா பார்க்கும்போது சட்டப்படி நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிச்சிருக்கவே கூடாது. சரஸ்வதி ரொம்ப விரும்பினதாலே பேசாம இருந்துட்டேன். சுஜயா இன்னும் மேஜராகாததால் உங்க கல்யாணம் சட்டப்படி செல்லாது. திருமணமே செல்லாதுங்கும்போது நீங்க விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போக முடியாது. நம்ம சொந்த பந்தங்கள் எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்து ஒரு பத்திரத்தில் எழுதிக்கொடுத்துட வேண்டியதுதான். இனி உங்க இருவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இனி உங்க வாழ்க்கையை உங்க இஷ்டப்படி அமைச்சுக்கலாம். அதில் வேற யாரும் தலையிடக்கூடாது. என்ன சரிதானே?”
மற்றவர்களும் சம்மதிக்க எளிதாகவே சுஜயாவின திருமணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் சுஜயா மாறிப்போனாள். கலகலவென்று சிரித்த முகத்துடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்துவிட்டான்.
மயக்கத்தில் இருந்தவனுக்கு சுஜயாவின் நினைப்பு மேலும் போதை தர தன்னையறியாமல் ‘சுஜா’ என்று புலம்பினான்.
அவன் குரலைக் கேட்டதும் ஏற்கனவே தாயின் ஏக்கத்தில் இருந்தவளுக்கு தங்கை தன் வீட்டுக்கு வந்துவிட்டாளோ என்ற ஆர்வத்தில் வெளியில் வந்து பார்த்தாள். யாரையும் காணவில்லை.