(Reading time: 29 - 58 minutes)

சுஜயாவின் மீதிருந்த மரியாதையில் சுஜா என்று தன் மகளுக்கு பெயர் சூட்டினான்.

இரண்டு திருமணம் செய்துகொண்டும் எதுவுமே நிலைக்கவில்லை.

இரண்டு பேருமே அவன் நல்லதுக்காக ஒதுங்கி சென்றவர்கள். அதனால் இன்னொரு திருமணம் பற்றி யோசிக்கவே வெறுப்பாயிருந்தது. இனி தனது வாழ்க்கையில் மகள் சுஜா மட்டுமே என்று முடிவெடுத்துவிட்டான்.

னது வாழ்க்கையில் நடந்தவற்றை சொல்லி முடித்த சுஜயா ருத்ரதேவனை பார்த்தாள்.

“சொல்லி முடிச்சிட்டீங்கள்ல. நீங்க கிளம்பலாம்.” கண்டிப்பான குரலில் சொன்னான்.

அவள் அவனை திகைப்புடன் பார்த்தாள்.

“என்ன பார்க்கறீங்க? ஏதோ வந்தீங்க. உங்களைப் பத்தி சொன்னீங்க. இப்ப முடிச்சிட்டீங்க. கிளம்ப வேண்டியதுதானே?”

“ந

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கு ஏதாவது காரணம் இருக்குன்னு எனக்கு தோணுது. அது என்னன்னு முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல.”

அவன் சுஜயாவுக்கு இருந்த பிரச்சினை தனக்கு தெரியவந்ததை பற்றி தெரிவித்தான். அவள் மனதில் இருப்பதை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே அவளது மனஅழுத்தம் குறையும் என்று தான் அவ்வாறு நடித்ததாக கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.