(Reading time: 6 - 11 minutes)

05. மலையோரம் வீசும் காற்று – சுச்சி (பிந்து வினோத்)

Malaiyoram veesum kaatru

வீட்டினுள் இருந்த பெண் வேண்டாவெறுப்பாக “யாரது” என்றுக் கேட்டது ரச்னாவை திகைக்க வைத்தது.

அந்த கேள்வியில் இருந்த கோபத்திற்கான காரணம் அவளுக்கு புரியவில்லை. இதுவரை பார்த்தேயிராத அவள் மீது இந்த பெண்ணுக்கு ஏன் இந்த கோபம்?

“என்னம்மா என்ன வேணும்?”

வயதான குரல் கேட்டு பார்த்த ரச்னா, அங்கே எழுபது வயதையோட்டிய பெண்மணி ஒருவர் நிற்பதை பார்த்தாள். அவர

...
This story is now available on Chillzee KiMo.
...

மூடு. என் கிட்ட கொடுத்ததை நான் தான் அதுங்களுக்கு கொடுத்தேன்.”

“அதெல்லாம் வேண்டாம் பாட்டி. இந்த ருசி எல்லாம் பழகி போனால் நல்லதுக்கு இல்லை. உங்களுக்கு வேண்டாம்னா திரும்ப பாட்டிலிலேயே போட்டு வச்சிருங்க”

கையிலிருந்த மிட்டாய்களை மேஜையின் மீது கொட்டி விட்டு உள்ளே சென்றாள் விசாலினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.