(Reading time: 16 - 32 minutes)

னது பெற்றோர் அவளிடம் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொள்வர் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தன்னால்தான் அவளுக்கு இந்த நிலைமை என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.

அவள் வீட்டில் அவள் இளவரசி. அதுவும் அன்பு போன்ற தாயின் அன்பில் வளர்ந்தவள் இது போன்ற இடிசொற்களை கேட்டிருக்கும் வாய்ப்பு அவளுக்கு இருந்திருக்காது.

தூரத்தில் சிந்தனா வருவது தெரிந்தது. அவள் தன் வழக்கமான புன்னகையுடன் அவளைப் பார்த்த பின்தான் சுருதியால் இயல்பாக இருக்க முடிஞ்சது.

தன்னருகில் வந்த சிந்தனாவின் கரங்களைப் பற்றிக்கொண்டாள்.

“ஐயம் சாரி சிந்து.”

“எதுக்கு?”

“நேத்திக்கு எங்க வீட்டில் நடந்ததுக்கு.”

...
This story is now available on Chillzee KiMo.
...

ரா? யாரோ அன்னியன் மாதிரி பார்த்துவிட்டு முகம் திருப்பிக்கொள்வார். இவருக்கும்தானே என்னைப் பிடிக்கவில்லை.’

வேண்டுமென்றே அவள் எதிரில் போய் நிற்க வேண்டும் என்று தோன்றியது.

அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடம் நோக்கி நடந்தாள்.

அவளை பார்த்த சிந்தனா வியப்பில் ஆழ்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.