(Reading time: 13 - 25 minutes)

வனுக்கோ ஆச்சர்யம். யாரோ ஒரு பெண்ணிடம் நடந்ததற்காக தாத்தா ஏன் இப்படி நடந்து கொள்ளவேண்டும். அவனின் ஆச்சர்யப் பார்வையைக் கண்டு சுதாரித்துவிட்டார்.

“நீ இன்னும் கிராமத்தில் இருந்த மனநிலையிலேயே இருக்கிறே அருண். அதான் உன்னை முட்டாள்னு திட்டினேன்.”

அதற்கு மேல் பேசாமல் தனதறைக்குச் சென்றுவிட்டார்.

அறைக்குள் வந்த அருண்பிரசாத்துக்கு அவனது நண்பர்கள் சிந்தனாவைப் பற்றி சொன்னவைகள் ஞாபகம் வந்தது.

அன்றைய விழாவில் மேடை அலங்காரம் உள்ளிட்ட பல வேலைகளை வெளியாட்களிடம் கொடுக்காமல் மாணாக்கரிடமே கொடுத்திருந்தது கல்லூரி நிர்வாகம். அவன் ஆச்சர்யத்துடன் அவர்களிடம் காரணம் கேட்டான். இதற்கெல்லாம் காரணம் சிந்தனாதான் என்று ஒருமித்த குரலில் அவனது நண்பர்கள் சொன்னார்க

...
This story is now available on Chillzee KiMo.
...

Episode # 10

Episode # 12

{kunena_discuss:979}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.