(Reading time: 16 - 32 minutes)

னக்கு இந்த பாப்பாவை பிடிச்சிருக்கா?”

எந்த குழந்தைதான் குழந்தையைப் பிடிக்காது என்று சொல்லும்? சிறுவனும் தலையாட்டினான். அவர் தனது பேரனை மடியில் வைத்துக்கொண்டார். சாந்தி தயங்கினாள்.

“என்னம்மா பார்க்கிறே? நான் சொன்னது சொன்னதுதான். என் பேரன் வசந்தசேரன்தான் உன் மாப்பிள்ளை.”

அவள் மீண்டும் விஜயசேகரனின் மகனைப் பார்த்தாள்.

அவனும் சிரித்துக்கொண்டே அருகில் வந்தான்.

“என்னக்கா என்னைப் பார்க்கறீங்க? அம்மா போனதுக்கப்புறம் அப்பா எனக்காகவே வாழறார். அவர் எதைச் செய்தாலும் அது எனக்கு நன்மையாகவே இருக்கும். என் பிள்ளைதான் உங்க வீட்டு மாப்பிள்ளை. போதுமா?”

அவனது மனைவியும் ஆமோதித்தாள்.

இருவருமே தங்கள் வீட்டுப் பையன்தான் சாந்தியின்

...
This story is now available on Chillzee KiMo.
...

டைத்திருக்கலாமே என்று நான் ஏங்கினேன். அவங்க எனக்கும் தாயார்தான் என்று தெரிய வந்த போது காலம் கடந்துவிட்டது.

ஆம் சிந்து! உன் அம்மா எனக்கு பெரிய தாயார். அவங்களுக்கும் அந்த உண்மை தெரிந்திருக்கிறது. அவங்க என் வீட்டுக்கு வந்திருந்தாங்க. எனக்காக என் பெற்றோர்கிட்ட நியாயம் கேட்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.