கீழே தேன்மொழியும் வசந்தசேரனும் நின்றனர். அவர்கள் எதுவும் மறுத்துப் பேசும் முன்னர் அவள் சுருதியின் கடிதத்தை அவர்களிடம் நீட்டினாள்.
“வர்ற கோபத்துக்கு நான் உங்களை என்ன சொல்வேனோ தெரியாது. ஆனால் சுருதியோட முடிவு உங்களுக்கு சரியான தண்டனையா இருக்கும். அதுக்கு மேல் நான் என்ன செய்ய முடியும்? நான் இவனை என்கூட அழைச்சுட்டுப்போறேன். அதுக்கான உரிமை எனக்கு இருக்குன்னு உங்களுக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.”
அவளை மறுத்து பேசும் திராணியில்லாமல் நின்றனர். அவர்களைப் பின்பற்றி பொன்னம்மாவும் வந்தாள்.
“நானும் வேலையை விட்டு நின்னுக்கிறேம்மா. தம்பி சுதனுக்காகதான் வந்தேன். இனி எனக்கு இங்கே வேலையில்லை. இந்தாங்கம்மா.”
சுருதி இறப்பதற்கு முதல்நாள் கொடுத்த நகைக
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:979}