மெல்ல அதை சாப்பிட்டுக் கொண்டே பெரியவர்களை பற்றி பொன்னாவிடம் கேட்போமா என்று யோசித்து உடனே வேண்டாம் என்று முடிவு செய்தாள்
பார்வைக்கு பொன்னாவும் சிறு பெண்ணாக தான் இருந்தாள் ,அவள் முகத்தில் ஒரு துரு துருப்பு இருந்தது ,அது இவளை ஒரு வேலை ஆள் என்ற நிலை தாண்டி அவளிடம் நேசம் பாராட்ட வைத்தது .
''ரொம்ப நல்லா இருக்கு பொன்னா , நீதான் கிண்டினியா ...''
''ஆமாங்க சின்னாச்சி ,இன்னைக்கு ரவைக்கு (ராத்திரி ) விருந்து சாப்பாட்டுக்கு பெரியாச்சி கிண்ட சொன்னாங்க ,முடிக்கவும் நீங்க வந்தீக ,ரொம்ப சந்தோசம் ஆச்சி ,
ஐயா தனி ஆளா நின்னது ,இப்போ போச்சு ,பெரியய்யா ஆத்மா இப்போதேன் குளிந்திருக்கும் .''என்று வள வளத்தது .
அதை கேட்டபடியே அவள் எழு
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/7243-pachai-kiligal-tholodu-02" rel="alternate">Episode # 02
{kunena_discuss:1052}