(Reading time: 8 - 16 minutes)

வீடு போய் சேர்ந்ததும் இவன் ரயில் நிலையத்தில் முழித்துக் கொண்டு நின்றதைப் பற்றி  நிக்கி, ஜானவியிடம் சொல்லி, சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்... காரில் கூட இவனோடு வளவளத்துக் கொண்டு தான் வந்தாள்... இதுவே வேறு யாராவதாக இருந்தால், என்ன பொண்ணு இவ.. என்று மனதில் நினைக்க தோன்றியிருக்கும் சஞ்சய்க்கு... ஆனால் பார்த்த முதல் பார்வையிலேயே இவன் மனதுக்கு பிடித்தவளாக அவள் மாறிப் போனதால், அவளை ரசிக்க தான் தோன்றியது...

ஆனால் இவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இவனை அவள் மூன்று வருடம் தவிக்க விடப் போகிறாள் என்று முன்பே தெரிந்திருந்தால், இவன் அவளை பேசச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்திருப்பானோ என்னவோ..!!

அதன்பின் வந்த நாட்களிலும் சஞ்சய், நீரஜா பழகுவதற்கான வாய்ப்புகள் வந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/7448-kangalin-pathil-enna-mounama-11" rel="alternate">Episode # 11

Episode # 13

{kunena_discuss:998}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.