அவளின் அழைப்பை ஏற்று இவன் "ஹலோ" சொன்னபோது... அவள் பதட்டமாக பேசினாள்...
"சஞ்சய்.. ஊரிலிருந்து அம்மாக்கு உடம்பு சரியில்லன்னு போன் வந்துச்சு... நான் உடனே ஊருக்கு போகனும்... ஆனா அம்மாக்கு ட்ரீட்மென்ட் பார்க்கற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல... எனக்கு இங்க மோகன் அப்புறம் உங்களை தவிர இந்த ஊர்ல யாரையும் தெரியாது சஞ்சய்... நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்... ப்ளீஸ் சஞ்..." பாதியிலேயே போன் கட்டானது...
பாதியிலேயே போன் கட்டானதும் பதறியவன், திரும்ப திரும்ப அவளுக்கு முயற்சித்துக் கொண்டே இருந்தான்... ஆனால் அவன் அழைப்பு ஏற்க படவில்லை... மந்த்ராவிற்கு என்ன ஆனதோ..?? என்ற கவலை பிறந்தது... ஏற்கனவே இவன் காரின் முன்னால் அவள் வந்து விழுந்த தினம் இவனே அவள் வீட்டிற்கு அழை
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்லாமல் மறைக்க வேண்டிய அவசியம் என்ன...?? அப்படியென்றால் அந்த மந்த்ரா சொன்னது உண்மையா..?? சஞ்சய் அவளைக் காண இன்று வீட்டுக்குப் போகப் போகிறாரா..?? " சிந்திக்கக் கூட இயலாமல், மந்த்ரா சொன்னது உண்மையா..?? என்று தெரிந்துக் கொள்ள தன் அண்ணனிடம் கூட சொல்லாமல் உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்...