(Reading time: 29 - 58 minutes)

ந்த்ரா வீட்டின் முன்னால் காரை நிறுத்திய சஞ்சய் வேகமாக உள்ளே செல்ல, மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்தவள் அவனைப் பார்த்ததும் பதட்டமாக எழுந்தாள்...

"சஞ்சய் நீங்க கண்டிப்பா வரூவிங்கன்னு தெரியும்... நீங்க மட்டும் தான் எனக்கு இப்போ ஹெல்ப் பண்ண முடியும் சஞ்சய்... ப்ளீஸ் சஞ்சய்.. ஹெல்ப் பண்ணுங்க..."

"கண்டிப்பா மந்த்ரா, ஆமாம் போன் ஏன் பாதியிலேயே கட் ஆயிடுச்சு...??"

"அது பதட்டத்துல மயக்கமாயிட்டேன் சஞ்சய்... அதுல கைப்பட்டு கட் ஆயிருக்கும்னு நினைக்கிறேன்... ஹவுஸ் ஓனர் கூட வீட்ல இல்ல... தானா மயக்கம் தெளிஞ்சு இப்போ தான் எழுந்தேன்..."

"இப்போ நார்மலா தானே இருக்க..."

"ஆமாம் சஞ்சய், இப்போ கொஞ்சம் பரவாயில்ல... ஆனா அம்மாவை ஊருக்குப் போய் பா

...
This story is now available on Chillzee KiMo.
...

துக்கு முன்னாடியே நீ தடுத்துட்ட...

உன்னைப் போல ஒருத்தி மோகன்க்கு தேவையே இல்லை... அதுக்காக தான் எனக்கும் நீரஜாக்கும் நடுவுல இதெல்லாம் நடந்ததுன்னா.. மோகன்க்காக இதையும் நான் ஏத்துக்கிறேன்..." என்று கோபமாக சொல்லிவிட்டு அவன் காரை எடுக்க... அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக நின்றாள் மந்த்ரா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.