நிகேதனின் திருமண நாளும் வந்தது... அதுவரையிலுமே நீரஜா சஞ்சயின் மீது கோபமாக தான் இருந்தாள்... அவனை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதிலும், அவனை விட்டு ஒதுங்கியே இருந்தாள்... சஞ்சயும் இந்த சந்தோஷமான தருணத்தில் அவளிடம் பேச முயற்சித்து அவளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று ஒதுங்கியே இருந்தான்...
முதலில் தங்கைக்கு என்ன பிரச்சினை என்று தெரியாமல் இருந்தாலும், பின் இத்தனை தினங்களுக்குள் சஞ்சய்க்கும், நீரஜாவிற்கும் ஏதோ சண்டை என்பதை நிகேதன் யூகித்துவிட்டான்... ஜானவி தான் அதைக் கண்டுப்பிடித்து அவனிடம் சொன்னாள்... நண்பன் என்ற முறையில் நிகேதனும், தோழி என்ற முறையில் ஜானவியும் அவர்கள் இருவரிடமும் கேட்டுப் பார்த்தும், இருவரும் ஒன்றும் இல்லை என்று மழுப்பிவிட்டனர்... இவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/7824-kangalin-pathil-enna-mounama-13" rel="alternate">Episode # 13
{kunena_discuss:998}