Page 2 of 3
குறுக்க சற்று நீண்டிருந்த போதும் ,பெரிய தூரம் இல்லை என்பதால் இரண்டு முறை முழு தூரமும் நீந்தியபின் ,அந்த வேரை முதலில் வெற்றிகரமாக தொட்டு பண்ணையாரை தோற்கடித்தாள் !
அவளிடம் தோற்றது பண்ணையாருக்கு அப்படி ஒன்றும் வருத்தத்தை கொடுத்ததாக தெரியவில்லை !
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...ஷம் ஒரு கன்னுகுட்டி ''
''நம்மாழ்வார் அதை கிண்டலா சொல்லுவார் ,மாடு வச்சு உழுதிங்கண்ணா ,நம்ம எசமான் என்ன பண்ணுவார் பாவம்னு , மாடு கன்னுகுட்டி குடுக்கும் , ,அதே டிராக்டர் குட்டியா போடுது ,அதை வாங்க வாங்கின வட்டி தான் ,குட்டி போடுது ,செலவும் இல்லாம ,வரவும் இருக்கும் எளிய நடைமுறை ''