(Reading time: 10 - 19 minutes)

குறுக்க சற்று நீண்டிருந்த  போதும் ,பெரிய தூரம் இல்லை  என்பதால் இரண்டு முறை முழு தூரமும் நீந்தியபின் ,அந்த வேரை முதலில்  வெற்றிகரமாக  தொட்டு பண்ணையாரை  தோற்கடித்தாள் !

அவளிடம் தோற்றது  பண்ணையாருக்கு அப்படி ஒன்றும் வருத்தத்தை கொடுத்ததாக  தெரியவில்லை !

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

...
This story is now available on
Chillzee KiMo.
...

ஷம் ஒரு கன்னுகுட்டி ''

''நம்மாழ்வார்  அதை கிண்டலா  சொல்லுவார் ,மாடு வச்சு உழுதிங்கண்ணா ,நம்ம எசமான் என்ன பண்ணுவார் பாவம்னு , மாடு  கன்னுகுட்டி குடுக்கும் , ,அதே டிராக்டர்  குட்டியா போடுது ,அதை  வாங்க வாங்கின வட்டி தான்  ,குட்டி போடுது ,செலவும் இல்லாம ,வரவும் இருக்கும் எளிய  நடைமுறை ''

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.