இல்லையென்றால் உணவின் ருசி என்னவென்றே தெரியாமல் நின்றுகொண்டே அள்ளி விழுங்கிவிட்டு ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.
அப்போதெல்லாம் மஞ்சரி திட்டுவாள்.
“அப்படி என்னடி ஓட்டம்? இந்த சாப்பாட்டுக்காகத்தானே இந்த ஓட்டம். அதையே நிதானமா சாப்பிடக்கூட முடியலைன்னா எப்படி?”
“நம்மளை மாதிரி நடுத்தர வர்க்கத்திற்கும் ஏழைங்களுக்கும்தான் இந்த வயிற்றுப்பாட்டுக்கான ஓட்டம். கோடீஸ்வரனா இருந்தா கூட இன்னும் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்களே. அவர்கள் சாப்பாட்டிற்காகவா ஓடுகிறார்கள்.”
“அவங்களைப் பத்தியெல்லாம் நமக்கு என்ன பேச்சு? நம்மை நாம ஒழுங்காக கவனிச்சிப்போம்ன்ற நம்பிக்கையில்தான் நம்ம வீட்டில் வெளியூருக்கு அனுப்பி வச்சிருக்காங்க. நாம அவங்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிட்டு ஏன் சாப்பிடனும்? நீங்களே சமைச்சு சாப்பிடலாமே?”
“இப்பதான் இந்த சமையல்கட்டிலிருந்து விடுதலை கிடைச்சிருக்கு. அதை அனுபவிக்காம ஏன் கஷ்டப்படனும்?”
“கண்ணம்மா இல்லாததால் உங்களுக்கு போரடிக்குதா ராதா?”
“ஆமா மலர். அவதான் எப்ப லீவு விடுவாங்கன்னு காத்துக்கிட்டேயிருக்காளே.”