(Reading time: 12 - 23 minutes)

தில் வாளிப்பான ஒன்றை தவிர மற்றவற்றை நீக்கினார் பண்ணையார் ..

''அதை ஏன் எடுக்கறீங்க ,நாலு பக்கமும் வந்தால் நல்லது தானே ''

''இல்ல இந்த இடத்துக்கு ஒன்று மற்றும் இருந்தால் அடி கனமா வரும் ,நாலும் வரவிட்டா ,பூஞ்சையா தான் இருக்கும் ..''என்று புரிய வைத்தான் .

அத்துடன் குலை தள்ளி அறுத்தபின் ,அந்த மரத்தை வெட்டாமல் அப்படியே காய விட்டு ,பின் வெட்டி அங்கேயே மக்கி உரமாவது போல் போட்டான் ,அதே போல் காய்ந்த இலையும் துண்டு துண்டாக வெட்டி அதன் அடியில் உரமாக போட்டான் .

அங்கிருந்த ரஸ்தாளி ,பூவன் ,கற்பூரவள்ளி மரங்கள் கூடவே மொந்தம் வாழையும் விளைந்தது..

பலாவின் சத்தை குப்பை அதற்கே உரமானது ,அடிமரத்தில் சிறு சிறு பிஞ்சு வைத்தபோது ,குட்டி குட்டி மணி

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு கொடுத்த கையோடு அந்த வேலையில் இறங்கினான் .

ஊர் பெரியவர்கள் என்று இருந்த ஆறு பேரை சந்தித்து ஆலோசனை பெற்றான் .

அதன் படி ஆகும் செலவுக்கு ஒரு எக் செல் டாட்டா தயார் செய்தான் .

அதில் தனி தனி செலவுகளை,அதாவது மூர்த்திகளை புதுப்பிப்பது ,மருந்து வைத்து பீடத்தில் ஸ்தாபிப்பது ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.