சுற்று சுவர் ,கோவில் சுவர் ,கர்ப்பகிரகம் ஆகியவற்றை புதுப்பிப்பது ,கோவில் கிணற்றை தூர் வாருவது ,
காண்டா மணி ,உற்சவ மூர்த்தி, வாகனம் புதுப்பிப்பது ,
கடைசியாய் விமர்சையாக கும்பாபிஷேகம் செய்வது ,
ஆகிய அனைத்திற்கும் தோராய செலவு நிர்ணயித்து ,அதை அங்கே இருக்கும் அனைவரின் கூட்டு எண்ணிக்கையால் வகுத்து ,தலைக்கு இவ்வளவு கோயில் திருப்பணிக்கு தர வேண்டும் என்று நிர்ணயித்தான் .
அதை விட கூட கொடுப்பது அவர் அவர் இஷ்டம் என்று ஆனது .
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...ம்ப குரல் கொடுத்தான் .
சற்று நேரம் லேசாய் பின் பக்க தார்பாயின் வழியே விரையும் பசுமை காட்சிகளை பார்த்தபடி அவள் வந்தாள் .
சற்று நேரத்தில் அவள் பக்கமாய் நின்றிருந்த கால்கள் தன் வேலையை ஆரம்பித்தது ...
பளீர் வெள்ளையாய் பள பளத்த இடுப்பில் அவன் கால் விரல்கள் நீண்டு கிள்ளின ..