(Reading time: 12 - 23 minutes)

சுற்று சுவர் ,கோவில் சுவர் ,கர்ப்பகிரகம் ஆகியவற்றை புதுப்பிப்பது ,கோவில் கிணற்றை தூர் வாருவது ,

காண்டா மணி ,உற்சவ மூர்த்தி, வாகனம் புதுப்பிப்பது ,

கடைசியாய் விமர்சையாக கும்பாபிஷேகம் செய்வது ,

ஆகிய அனைத்திற்கும் தோராய செலவு நிர்ணயித்து ,அதை அங்கே இருக்கும் அனைவரின் கூட்டு எண்ணிக்கையால் வகுத்து ,தலைக்கு இவ்வளவு கோயில் திருப்பணிக்கு தர வேண்டும் என்று நிர்ணயித்தான் .

அதை விட கூட கொடுப்பது அவர் அவர் இஷ்டம் என்று ஆனது .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்ப குரல் கொடுத்தான் .

சற்று நேரம் லேசாய் பின் பக்க தார்பாயின் வழியே விரையும் பசுமை காட்சிகளை பார்த்தபடி அவள் வந்தாள் .

சற்று நேரத்தில் அவள் பக்கமாய் நின்றிருந்த கால்கள் தன் வேலையை ஆரம்பித்தது ...

பளீர் வெள்ளையாய் பள பளத்த இடுப்பில் அவன் கால் விரல்கள் நீண்டு கிள்ளின ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.