Page 3 of 4
ராஜீவ் அன்று வீடு வந்த போது அவன் அன்னையும் தம்பியும், மும்முரமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். எப்போதும் போல் ஏதோ விளையாட்டு விஷயமாக இருக்கும் என்று எண்ணிய படி சோபாவில் அமர்ந்து கவனித்தவன், அவர்கள் ஹாஸ்பிட்டல் பற்றி பேசுவதை உணர்ந்து ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே போனான். அவனின் முகத்தை கண்டு சிரித்த கீதா, ... கணும்...இந்து இன்னைக்கு பிஸி... சோ அவ கிட்ட நாளைக்கு தான் சொல்ல முடியும்..."
"உங்க தம்பி இன்னைக்கு தான
This story is now available on Chillzee KiMo.
...