ஆரத்தி தட்டை சுற்றிய வண்ணமலர்
“அத்தான்! பெரிசா எதையாவது போட்டாதான் நான் உள்ளே விடுவேன்.”
என்று கலாட்டா செய்துகொண்டிருந்தாள்.
“அடடா! நான் வரும்போது மறந்துட்டேனே.”
“என்னத்தான் மறந்துட்டீங்க?”
“வீடு கட்டும்போது மிச்சம் இருந்த செங்கல்ல ஒன்னு எடுத்துட்டு வரனும்னு இருந்தேன். அதைத்தான் மறந்துட்டேன்.”
தன் மகளுக்கு ஈடாக அவனும் பேசுவதைக் கேட்ட ஜெயசுதா மகிழ்ச்சியடைந்தாள்.
“மலர்! இது என்ன அவங்களை வாசல்லயே நிற்க வச்சுக்கிட்டு வம்பு பண்றே? முதல்ல அவங்களுக்கு வழியை விடு.”
கண்களாலேயே மிரட்டியவாறே அவர்களுக்கு வழிவிட்டாள்.
அவன் அவள் தலையில் செல்லமாய் குட்டியவாறே தன் சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்து வைத்தான்.
அவற்றை எடுத்து விசிறிக்காட்டிய வண்ணமலர்
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9486-nee-thaan-en-santhosham-rasu-17" rel="alternate">Episode # 17
{kunena_discuss:1114}