கல்யாணத்திற்கு முன்பே வேலைக்கு வரமாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டாயா? என்று கேட்டாளே அவளது தாய். இப்போது இவள் வேலைக்கு வருவது மட்டும் தெரிந்தால் என்ன செய்வாளோ?
உடனே எழுந்து சென்றவள் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு கிளம்பினாள்.
அவள் வீட்டின் உள்ளே நுழைந்த போது அவளிடம் பேச வந்த வினோதகனை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டாள் நேசமலர்.
அவனுக்கு முகம் வாடியது.
“என்னடா?”
அருகே வந்த அண்ணனிடம் கொட்டிவிட்டான்.
“அண்ணிக்கு என்னைப் பிடிக்கலையா அண்ணா? ஏன் என்னிடம் பேச மாட்டேங்கிறாங்க? கல்யாணம் ஆன புதுசுன்னு நானும் ஒதுங்கியிருந்தேன். ஆனா இப்பதான் ஒரு வாரம் ஆயிடுச்சே? ஏதோ கேட்கிறேன். பேசாம போறாங்க.”
“அது ஒன்னுமில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/9573-nee-thaan-en-santhosham-rasu-19" rel="alternate">Episode # 19
{kunena_discuss:1114}