(Reading time: 12 - 23 minutes)

ன்று இரவு உதயுடன் தனிமையில் இருக்கும் நேரத்தில்,

“உதய், உங்களுக்கு தெரியாமல் நான் ஏதாவது செய்தால், என்ன செய்வீங்க???” என்று பூடகமாக கேட்க விரும்பியதை கேட்டாள் நந்திதா...

வழக்கம் போல இருவரும் பால்கனி படிக்கட்டில் அருகருகே அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தான் இதைக் கேட்டாள் நந்திதா....

அவளின் அருகே நெருங்கி அமர்ந்து, அவளை அணைத்துக் கொண்டவன்,

“வேற என்ன? கோபப்படுவேன்.... ஆனால் நான் இப்படி ஹக் செய்தால்... நீயும் இப்படி என்னோட ஒட்டிக்கிட்டா... கோபத்தை எல்லாம் மறந்திருவேன்...” என்றான் காதலுடன்....

“அவ்வளவு ஈசியா கோபத்தை மறந்திருவீங்களா? க்கும்... சும்மா தானே சொல்றீங்க?”

“இல்லை டார்லிங்... கோபப்படும் போது நான் இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ியும்... என் உதய்க்கும் என்னை பத்தி தெரியும்... இவன் அதர்வைஸ் உங்களை எப்படி சமாதானப் படுத்துறதுன்னும் எனக்கு தெரியும்...”

“அது எப்படி....?”

“ஆல் சாம்பார் ஸ்பெஷல்...” என்று சொல்லி கண் சிமிட்டினாள் நந்திதா....

“ஹேய் அபப்டி எல்லாம் செய்ய முடியாது... என்னை பத்தி உனக்கு...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.