Un Kadhal irunthal pothum...! - Tamil thodarkathai

Un Kadhal irunthal pothum...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.

  

எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.

குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.

   


  • தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 01 - பிந்து வினோத்

    Un katal iruntal potum

    ல நாட்களாகப் பார்க்க ஆசைப் பட்ட திற்பரப்பு அருவியைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்தாள் சௌந்தர்யா.

    அருவி அழகு என்றால், கொட்டி முடித்து கோதை ஆறாக ஓடும் அந்த நீரின் அழகு கண் கொள்ளாத காட்சியாக இருந்தது!

    ஜல்ஜல்ஜல்

    ...
  • தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 02 - பிந்து வினோத்

    Un katal iruntal potum

    சௌந்தர்யாவின் பார்வையை டெலிபதியில் உணர்ந்துக் கொண்டதாலோ என்னவோ அவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ‘வாழை பழத் தோல்’ காரனின் முகமும் அவள் நின்றிருந்தப் பக்கம் திரும்பியது...

    அவளைப் பார்த்தவனின் முகத்தில் வியப்பு

    ...
  • தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 03 - பிந்து வினோத்

    Un katal iruntal potum

    சௌந்தர்யாவைப் போலவே 'அவனும்' திகைத்துப் போய் தான் நின்றிருந்தான்...

    ஆனால், தொடர்ந்த வினாடிகளிலும் சௌந்தர்யா அதிர்ந்தே நிற்க, அவனோ அப்படி இல்லாமல் திகைப்பில் இருந்து வெளி வந்து வியப்புடன் அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.