Un Kadhal irunthal pothum...! - Tamil thodarkathai
Un Kadhal irunthal pothum...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.
குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.
-
தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 01 - பிந்து வினோத்
பல நாட்களாகப் பார்க்க ஆசைப் பட்ட திற்பரப்பு அருவியைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்தாள் சௌந்தர்யா.
அருவி அழகு என்றால், கொட்டி முடித்து கோதை ஆறாக ஓடும் அந்த நீரின் அழகு கண் கொள்ளாத காட்சியாக இருந்தது!
ஜல்ஜல்ஜல்
... -
தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 02 - பிந்து வினோத்
சௌந்தர்யாவின் பார்வையை டெலிபதியில் உணர்ந்துக் கொண்டதாலோ என்னவோ அவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ‘வாழை பழத் தோல்’ காரனின் முகமும் அவள் நின்றிருந்தப் பக்கம் திரும்பியது...
அவளைப் பார்த்தவனின் முகத்தில் வியப்பு
... -
தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 03 - பிந்து வினோத்
சௌந்தர்யாவைப் போலவே 'அவனும்' திகைத்துப் போய் தான் நின்றிருந்தான்...
ஆனால், தொடர்ந்த வினாடிகளிலும் சௌந்தர்யா அதிர்ந்தே நிற்க, அவனோ அப்படி இல்லாமல் திகைப்பில் இருந்து வெளி வந்து வியப்புடன் அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு
...