Veesum kaatrukku poovai theriyaatha - Tamil thodarkathai
Veesum kaatrukku poovai theriyaatha is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
பெண்களிடம் இருந்து விலகியே இருக்கும் ஷிவா, பெற்றோர் பார்த்து அவனுக்காக நிச்சயித்த அருந்ததியை விரும்பி மணக்கிறான்.
ஷிவாவின் அம்மா, அப்பா, அக்கா என அனைவருடனும் இயல்பாய் அன்பாய் பழகும் அருந்ததி, ஷிவாவிடம் மட்டும் விலகியே இருக்கிறாள். ஏன், என்ன என்று புரியாமல் குழம்புகிறான் ஷிவா.
அவனுடைய கேள்விக்கு பதில் கிடைத்ததா? அருந்ததியின் மனதில் இருக்கும் குழப்பம் என்ன?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 31 - பிந்து வினோத்
"ஹேய் நான் தான் சாரி சொல்றேன்ல!"
கெஞ்சிய கணவனை பார்த்து மனதினுள் ரசித்தாள் ராதிகா. கௌஷிக் நிஜ வருத்தத்துடன் சொல்வது அவளுக்குத் தெரியும். இருந்தாலும் அவனோடு இப்படி சீண்டி விளையாடுவது அவளுக்குப் பிடிக்கும்...
சில சமயம் அவனும்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 32 - பிந்து வினோத்
ஷிவாவிற்கு தெரியாததுப் போல பேப்பர்களை மறைத்த அருந்ததி, அவன் கேள்விக்கு,
"ஒண்ணுமில்லை..." என்று பதில் சொன்னாள்!
"ஒண்ணுமில்லையா???" என்றான் ஷிவா அவள் பக்கமாக இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்துக் கொண்டே...
"அது..."
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 33 - பிந்து வினோத்
கையில் இருந்த ஃபைலில் கவனம் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், கௌஷிக்கின் முழுக் கவனமும் ராதிகாவிடமே இருந்தது.
"ராது..."
"ம்ம்ம்..."
"மணி பத்தாச்சு..."
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 34 - பிந்து வினோத்
ராதிகாவிடம் மகேஸ்வரி நடந்துக் கொள்ளும் விதம் பார்த்து அருந்ததிக்கு கோபம் பொங்கியது.
தான் தொடங்கி வைத்த இந்தப் பிரச்சனையில் இருந்து ராதிகாவைக் காப்பாற்றுவது எப்படி என்று அருந்ததி யோசிக்கத் தொடங்கினாள். யோசித்து, யோசித்து தலை வலித்ததே
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 35 - பிந்து வினோத்
அங்கே கௌஷிக்,
"என் செல்லம்ல சிரிடா!" என்று செல்லம் கொஞ்சியப்படி தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தான்.
புரியாமல் அவள் திகைத்து நிற்க, அரவம் உணர்ந்து திரும்பிய ராதிகாவும், கௌஷிக்கும் தங்கள் பங்குக்கு திகைத்து
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 36 - பிந்து வினோத்
சமையலறையின் அருகே இருந்த உணவறை மேஜையின் மீது வைத்து லக்ஷ்மி வெங்காயம் நறுக்கி கொண்டிருக்க, மஹேஸ்வரி அவளுடன் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தாள்.
ராதிகாவும், அருந்ததியும் அங்கே வருவதை பார்த்த
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 37 - பிந்து வினோத்
"தூங்குறீங்களா பெரியம்மா?" அருந்ததி கேட்டுக் கொண்டே அரியின் உள்ளே எட்டிப் பார்த்தாள்.
"இல்லை இல்லை உள்ளே வா!" என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் மகேஸ்வரி.
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 38 - பிந்து வினோத்
அருந்ததிக்கு என்ன நடக்கிறது என்று புரியவே சில வினாடிகள் தேவைப் பட்டது.
புரிந்த உடனே அவளின் உடலின் மொழியும் மாறி போனது...
சற்று முன் காதலும் மயக்கமுமாக குழைந்து இருந்தவள், இப்போது விறைத்து
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 39 - பிந்து வினோத்
மறுநாள் காலையில் ஷிவா ஆபிஸ் கிளம்பும் வரை அவன் பின்னே சுற்றி அவனுக்கு வேண்டியதை அதிக அக்கறையுடன் செய்தாள் அருந்ததி.
ஷிவாவிற்கும் மனைவியின் இந்த 'கூடுதல்' கவனிப்பு மிகவும் பிடித்திருந்தது. ஆபிஸ் கிளம்பவே அவனுக்கு மனம் வரவில்லை...
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 40 - பிந்து வினோத்
அருந்ததி பதில் சொல்லாமல் கட்டியிருந்த சேலையின் ஓரத்தை திருகியபடி இருந்தாள்.
"நீங்க இரண்டு பேர் ஹனிமூன் போகலையா?"
ராதிகாவை நிமிர்ந்து பார்த்தவள்,
"இல்லை, இப்போ போகலை. அவர் கூட கேட்டார். உங்களுக்கு குழந்தை
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 41 - பிந்து வினோத்
"முதல் சந்திப்பே சூப்பர், அண்ணி! ஆனாலும் அண்ணாவா அப்படி!"
"அதை சொல்லு! எனக்கு அப்படி ஒரு கோபம். கேன்டீன் போயிட்டு திரும்பி வந்தா, இவர் தான் க்ளையன்ட் காண்டாக்ட்ன்னு சொல்லிட்டு என் லீட் பக்கத்தில உட்கார்ந்திருக்கார். அவங்க இன்ட்ரோ
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 42 - பிந்து வினோத்
கௌஷிக்கிற்கு ராதிகாவின் குழப்பம் புரிந்தது!
"சாரி, திடீர்னு இப்படி வந்து கேட்டால் உனக்கு குழப்பமா இருக்கும். எனக்குப் புரியுது! உன் அப்பா அம்மா யோசிச்சு முடிவு எடுக்கும் போதே நீயும் ஒரு முடிவு எடு. ஆனால் நல்ல முடிவா எடு
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 43 - பிந்து வினோத்
"இருந்தாலும் உனக்கு கல் மனசு. நான் கெட்டவன் இல்லை, ராது. ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஒரு நாள் அவசரப் பட்டுட்டேன். அதுவும் அன்னைக்கு பட்டுப் புடவை எல்லாம் கட்டி பூ எல்லாம் நிறைய வச்சு நீ ரொம்ப அழகா இருந்த... கல்யாணமாகிடுச்சேன்னு ஒரு எண்ணம் வேற! அதுக்காக என்னை இப்படி வருத்தி எடுக்குறீயே
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 44 - பிந்து வினோத்
"சொல்லு ராது, உன் குரல் என்னவோ சொல்லுது! என்ன விஷயம்?" என்றான்.
"பெருசா ஒண்ணுமில்லை. நம்ம கல்யாணம் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்."
"அப்போ அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முதல் மீட்டிங்கையும் பத்தி யோசிச்சிருக்கனுமே?"
"ம்ம்ம்ம்ம்ம்ம்..."
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 45 - பிந்து வினோத்
ஷிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை! என்னவாகி விட்டது இவளுக்கு?
முதலில் நன்றாக தானே இருந்தாள்?
அதனால் தான் அவன் கூட டானிக்...! ஓ, ஒருவேளை அது தான் அவளுக்குப் பிடிக்கவில்லையோ?
ஆனால் காலையில் பிடிக்காதது போல் தெரியவில்லையே, ஒருவேளை அவளை அதிகமாக தொல்லை செய்து விட்டானா?
Page 3 of 5