Veesum kaatrukku poovai theriyaatha - Tamil thodarkathai
Veesum kaatrukku poovai theriyaatha is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
பெண்களிடம் இருந்து விலகியே இருக்கும் ஷிவா, பெற்றோர் பார்த்து அவனுக்காக நிச்சயித்த அருந்ததியை விரும்பி மணக்கிறான்.
ஷிவாவின் அம்மா, அப்பா, அக்கா என அனைவருடனும் இயல்பாய் அன்பாய் பழகும் அருந்ததி, ஷிவாவிடம் மட்டும் விலகியே இருக்கிறாள். ஏன், என்ன என்று புரியாமல் குழம்புகிறான் ஷிவா.
அவனுடைய கேள்விக்கு பதில் கிடைத்ததா? அருந்ததியின் மனதில் இருக்கும் குழப்பம் என்ன?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 46 - பிந்து வினோத்
"கௌஷி, நாம நம்ம வீட்டுக்கு போயிடலாமா? எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை"
கெளஷிக்கிற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது போல் சந்தோஷம் பொங்கியது. அவனின் மனைவி அவளின் பிறந்த வீட்டில் இருப்பதை விட அவனுடன் இருப்பதை விரும்புகிறாள்!!!
மகிழ்ச்சி பொங்கிய போதும், அவளின் தற்போதைய உடல் நலத்தை மனதில்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 47 - பிந்து வினோத்
"ஹேய் க்யூட்டி, என்ன பாட்டெல்லாம் களைக் கட்டுது?" என்று அருந்ததி பக்கம் திரும்பி கேட்டாள்.
வேறு ஒரு கிரகத்தில் ஷிவாவுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த அருந்ததி, ராதிகாவின் குரல் கேட்டு மீண்டும் பூமிக்கு வந்து விட்டு அவள் என்ன கேட்டாள் என்று புரியாமல் விழித்தாள்.
"என்ன க்யூட்டி,
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 48 - பிந்து வினோத்
"நல்ல கேள்வி கேட்டீங்கப் போங்க! இன்னைக்கு காலையில உங்க புகழை கேட்கவே எனக்கு ஒரு மணி நேரம் தேவைப் பட்டுச்சு. எப்படிங்க ஷிவா அருந்ததியை இப்படி கவர் செய்து வச்சிருக்கீங்க?"
இப்போது சந்தேகமே இல்லாமல் கீதாவின் குரலில் கேலி இழையோடியது.
ஷிவாவிற்கு மெல்லியதாக வெட்கம் (அது சரி!!!!!)
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 49 - பிந்து வினோத்
"லேப்டாப்பை மூடி வச்சுட்டு தூங்குங்க. நாளைக்கு வேலை செய்யலாம்."
"இல்லை ரதி, எனக்கு இன்னைக்கு தூக்கமே வராதுன்னு நினைக்கிறேன். இதுனால பயம்னு தெரிஞ்சாலும் பரவாயில்லை... இல்லை இப்படி தான்னு புரிஞ்சாலும் பரவாயில்லை, இது என்னவோ ஏதோன்னு திக்கு திக்குன்னு இருக்கு... இன்னைக்கு பார்த்து தானா
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 50 - பிந்து வினோத்
அவளின் கவனம் மீண்டும் தூங்கிக் கொண்டிருந்த கணவனிடம் சென்றது.
இத்தனை நாட்களில் அவன் அவளுக்கு முன் உறங்கியதில்லை... எப்போதும் அவளை கவனித்து, அவளுக்கு எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு தான் அவன் தூங்குவான்...
கணவன் மீது அருந்ததிக்கு காதல் வெள்ளம்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 51 - பிந்து வினோத்
"சிஸ்டர், இங்கே தாம்பரம் பக்கத்துல கார் ஆக்சிடன்ட்ல இரண்டுப் பேர் அட்மிட் செய்திருக்காங்க..."
அவன் பேசி முடிக்கும் வரை காத்திருக்க பொறுமை இல்லாமல்,
"இரண்டு பேர் இல்லை, பத்து பேருக்கு மேல அட்மிட் ஆகி இருக்காங்க... லெஃப்ட் சைட் போங்க, ஐ.சி.யூ வரும்..." என்று அவசரமாக சொல்லிவிட்டு
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 52 - பிந்து வினோத்
“என்ன ஆச்சு உன் ஆளுக்கு? என்னவோ மலேரியா கொசு போல உட்கார்ந்திருக்கான்?” மெல்லிய குரலில் கேட்டாள் ராதிகா.
“அவருக்கு ஆஃபிஸ் பிரச்சனைக்கா. அத்தை மாமா ஹாஸ்பிட்டல் இருந்தப்போ வேலையை மறந்து வீட்டுக்கும் ஹாஸ்பிட்டலுக்கும் போயிட்டு
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 53 - பிந்து வினோத்
“டிவில சினிமா, பாட்டுன்னு பார்த்தால் தான் ஏதேதோ சீன் வருதுன்னு பார்த்தால், வர வர வீட்டிலேயே ஒரு சென்சார் போர்ட் வைக்கணும் போல இருக்கே!!!” என்ற ராதிகாவின் கிண்டலில் முகம் சிவந்த போதும், அருந்ததி உடனே பதில் எதுவும்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 54 - பிந்து வினோத்
“ஹோய் க்யூட்டி, என்ன ரொம்ப பிஸின்னு ஃபிலிம் காட்டுற? என்ன விஷயம்???? ஊடலா?”
கடாயில் இருந்த பாகற்காயை கிண்டிக் கொண்டிருந்த அருந்ததி முகத்தை உயர்த்தி ராதிகாவைப் பார்த்தாள்.
“நீங்க கதை
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 55 - பிந்து வினோத்
“புலம்பாம தூங்குங்க! நான் டாக்டர் கிட்ட பேசிட்டு ஃபோனை உங்க ரூமில வந்து வச்சிடுறேன்”
“இல்லை பரவாயில்லை கையில வச்சுக்கோ...”
“இல்லை அண்ணி, திடீர்னு அண்ணா ஃபோன் செய்தார்ன்னு வைங்க, நீங்க எடுக்காமல்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 56 - பிந்து வினோத்
அவனின் பார்வை அவளின் உணர்வுகளுடன் விளையாடின...
மெல்ல முகம் சிவக்க, மனதை கட்டுப்படுத்த முயன்றாள் அவள்!
“என்ன பார்க்குறீங்க????”
“உன் கிட்ட ஏதோ மாற்றம் தெரியுது????? என்ன மாற்றம்?????”
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 57 - பிந்து வினோத்
“யாருக்கு தெரியும் அதுக்குள்ளே நீ கூட மாறி போயிடலாம்... இந்த டானிக் எல்லாம் தாண்டி பெரியே ட்ரீட்டே தர லெவலுக்கு வந்திரலாம்...” என ஷிவா கண்கள் மின்ன சொல்லவும்,
‘நீ... இல்லை இல்லை... நீங்க ரொம்பவே புத்திசாலி தான்!!!!’ என
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 58 - பிந்து வினோத்
“நீ ஏன் இப்படி அலுத்துக்குறேன்னு எனக்கு புரியுது ரதி! நான் சரியான மக்கா இருந்துட்டேன்...“ என்றான்.
வேறு எதையோ சொல்கிறான் என்ற எண்ணத்தில்,
“ஹ்க்கும்...” என அவள் அலுத்துக்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 59 - பிந்து வினோத்
அவன் பொறுமையாக விளக்கிய விதத்திலேயே அவளுக்கு மனம் குளிர்ந்து போனது!
“ப்ச்...”
“ஹேய் இன்னும் என்ன?”
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 60 - பிந்து வினோத்
“என்ன, உன்னை பார்க்க கூட கூடாதா?” என்றான்.
“இருந்த நேரத்தை எல்லாம் விட்டுட்டு இப்போ கேக்குற கேள்வியை பாரு...!”
அருந்ததியின் குறும்பான பதிலை கேட்டு அவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளியவன்,
“இதை நீ சொல்லி நான் கேட்க வேண்டி இருக்கு பாரு, அது தான் நேரம்!!!!” என்றான்.
Page 4 of 5