(Reading time: 1 minute)

வாழ்க்கையின் ரசனை - சுமதி

mist 

அதிகாலை பனித்துளியில் நடக்கப் பிடிக்கும்

ஆனால் தும்மல் வந்தால் பிடிக்காது

நேரத்தோடு அலுவலகம் செல்ல பிடிக்கும்

ஆனால் வேலைகளை முடித்து செல்ல முடியாது

மாலைப்பொழுதில் இயற்கையை ரசிக்க பிடிக்கும்

ஆனால் நேரம் கிடைக்காது

இரவு நேரங்களின் அமைதி பிடிக்கும்

ஆனால் தூக்கம் கெட பிடிக்காது

இப்படித்தான் ஒவ்வொரு மனிதனின்

வாழ்க்கையும் ரசனையின்றி போகின்றது.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.