(Reading time: 38 - 75 minutes)

வீட்டின் முன்னால் நின்ற ராணி அந்த வீட்டையே பார்த்தாள். புதிதாக கட்டப்பட்ட வீடு இன்னும் பெயிண்ட் கூட உதிராம இருக்கவே அவள் திவ்யாவிடம்

“ஜோசியக்காரன் சொன்னது போலவே கிழக்கு வாசலாவே வீடு அமைஞ்சிருக்குடி சரி வா உள்ள போய் பார்க்கலாம்”

“இல்லை நான் வரலை எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு ராணி நீயே போ”

“சீ வா” எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்ணு ஒரு கார் விபத்தில மாட்டிக்கனுமா மொத்த பணமும் வீடு கட்ட போட்டதால வீட்ல பத்து பைசா இல்லை இருந்தாலும் எப்படியோ கடனை வாங்கி நகையை வித்து பொண்ணை காப்பாத்த முயற்சி செஞ்சும் முடியலை செத்துடுச்சி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.