Rojavai thalattum thendral - Tamil thodarkathai
Rojavai thalattum thendral is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல் இருக்கும் நிலா, வெற்றி - மிருதுளா தம்பதிகளின் அரவணைப்பில் வாழ்கிறாள்.
திடீரென ஒரு நாள் அவளுடைய பழைய வாழ்க்கையின் உறவுகள் அவளை அங்கே கண்டுபிடித்து வருகிறார்கள். அவளுக்கு திருமணமாகி இருப்பது தெரிந்து நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
அவளுடைய 'பழைய' கணவன் தியாகராஜன் அவளிடம் பாராமுகமாக இருக்கவும், நிலா குழம்பிப் போகிறாள். அதுவும் அவனே விரும்பி காதலித்து அவளை மணம் புரிந்தான் என்பது தெரிய வரவும் அவளுடைய குழப்பம் அதிகமாகிறது. என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.
காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தியாகு ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 01 - பிந்து வினோத்
சூரியன் வந்துவிட்டான். புதிய நாள் துவங்கப் போகிறது!
அவனுக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான். இது போல் மனிதர்களாலும் இருக்க முடியுமா? நேற்றைய
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 02 - பிந்து வினோத்
“உன் கழுத்துல தாலி இல்லை... ஸோ கல்யாணம் ஆகலை... ஆனால் உனக்கு ஒரு காதலன் இருந்திருக்கலாம்... நீ அப்படியே அவனை நினைச்சு உருகிட்டே இருந்திருக்கலாம்! இப்படி ஏதாவது யோசிச்சு பாரேன், உனக்கு ஏதாவது தோணுதான்னு...”
நிலா காஃபியை பருகியபடி
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 03 - பிந்து வினோத்
அவள் குரல் கேட்டு பதறி போய் பார்த்தான் அவன்.
அவன் முகத்தில் திகைப்பு, ஆச்சர்யம், மகிழ்ச்சி, கேள்வி என ஏதேதோ உணர்வுகள் தோன்றின.
அவனின் பரபரப்புக்கான காரணம் நிலாவிற்கு புரியவில்லை...
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 04 - பிந்து வினோத்
விஜய் சொன்ன அவளின் நிஜப் பெயரை விட, அவன் பதிலில் இருந்த 'தியாகு' யார் என்றக் கேள்வி 'நிலா'வை குடைந்தது!
மிருதுளாவிற்கும் அதே கேள்வி எழுந்தது போலும்!
“தியாகு யாரு??? இந்த போட்டோல
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 05 - பிந்து வினோத்
“ஏன், அவ வெட்கப்பட்டு நீங்க பார்த்ததில்லையா? அவ கல்யாண டைம்ல நீங்க இல்லையா?”
கீதா மிருதுளாவிற்கு உடனடியாக பதில் சொல்லாமல் ஒரு குறுகுறு பார்வையை கிருத்திகா பக்கம் பார்த்தாள்.
புரியாமல் கிருத்திகா விழிக்க, மிருதுளா கேள்வியுடன் கீதாவைப்
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 06 - பிந்து வினோத்
மற்றவர்கள் பார்வைக்கு தியாகு எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நிற்பதாக தோன்றலாம்... ஆனால் அவளுக்கு அவனின் விழிகள் சொன்ன செய்தி புரிந்தது... அவனின் மனம் புரிந்தது... அதில் இருந்த பரிதவிப்பு புரிந்தது... அவளை மீண்டும் பார்த்ததால் அவனிடம் வந்திருந்த நிம்மதி உணர்வு
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 07 - பிந்து வினோத்
“அவருக்கு கீர்த்தி, இவங்களுக்கு ராஜ்! பேரெல்லாம் நல்லா தான் வைக்குறாங்க... மத்த விஷயம் மட்டும் தான் ஜீரோ போலருக்கு,” என்றாள் கேலி மின்ன.
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 08 - பிந்து வினோத்
மிருதுளாவின் பார்வையை கவனித்த கிருத்திகா, “என்ன அப்படி பார்க்குறீங்க????” என வினவினாள்.
“ஒரு நாள்ல நிலா கிருத்திகாவா மாறினது ஓகே! ஆனால், ஒரு நைட்ல இப்படி நீ அழகா மாறின ரகசியம் எனக்கு புரியலையே! அதான் யோசிக்குறேன்!”
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 09 - பிந்து வினோத்
மிருதுளா சொன்னதைக் கேட்டு தலையை ஆட்டிய கிருத்திகா,
“நடக்குறது எல்லாம் நல்லதுக்குன்னு சொல்றாங்களே அது எவ்வளவு உண்மை,” என்றாள் புன்னகை மின்ன!
இவள் ஏன் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் பேசுகிறாள் என்ற குழப்பத்துடன்
“ஏன் இதை இப்போ
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 10 - பிந்து வினோத்
அப்படி என்றால்... இது தானா அவள் வீட்டை விட்டு வெளியேறிய காரணம்????
கிருத்திகாவிற்கு கண்ணைக் கட்டி புதிய ஒரு கிரகத்தில் விட்டதுப் போல இருந்தது!
மீண்டும் தியாகராஜன் பக்கம் பார்வையை செலுத்தினாள்!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 11 - பிந்து வினோத்
அதற்கு பிறகு, ஏர்போர்ட் வந்து சேரும் வரை தியாகு வாயே திறக்கவில்லை! கிருத்திகாவும் மும்முரமாக தன் 'ஸ்டோன் ரிசெர்ச்'சில் ஈடுப் பட்டிருந்ததால் பேசவில்லை...
ஏர்போர்ட் வந்து சேர்ந்தப் பிறகு அவளை அவன் மிருதுளா மற்றும் கீதா பக்கத்தில் விட்டு விட்டு தள்ளி போய்
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 12 - பிந்து வினோத்
என்ன இவன்...!
என்னை விட பெரிய புரியாத புதிராக இருப்பான் போலிருக்கிறதே!
கிருத்திகாவிற்கு அவளுடைய பழைய நினைவுகளை பற்றிய கவலையை விட தியாகுவின் மனதை கவருவது தான் மிக முக்கியமானதாக தோன்றியது!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 13 - பிந்து வினோத்
யாரென்று தெரியாத ஒருவனை உன் கணவன் என்று யாராவது சொன்னால் அவளுக்குள் கலக்கம் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்! ஆனால், தலைகீழாக, அவளுக்கு ராஜ் மீது காதல் பொங்கி வழிந்து ‘ஓவர் ஃப்ளோ’ ஆகி கொண்டிருக்கிறது! அதுவும் அவன் அவள் பக்கத்தில் வந்தாலே தலை தெறித்து ஓடுகிறான்... ஆனாலும், அவளுக்கு அவன் மீது
... -
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 14 - பிந்து வினோத்
யோசிக்கும் போதே, ராஜ் மீதிருக்கும் அதிகப்படியான பிரியத்தினால் அந்த ‘கிருத்திகாவை’ பற்றி பாரபட்சமாக யோசிக்கிறோமோ என்ற கேள்வியும் அவளுள் எழுந்தது...!
-
Chillzee Originals : தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 15 - பிந்து வினோத்
மிருதுளா சென்றதும், கிருத்திகா மீண்டும் தியாகு நின்றிருந்த பக்கம் பார்த்தாள். சுவரில் சாய்ந்து நின்ற படி இப்போது ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான் அவன்...
ஆறடி உயரத்தில் கம்பீரமாக தோன்றியவனை விழிகள் விரித்து இமைக்காமல்
...
Page 1 of 4