Thooral pola kathal theenda - Tamil thodarkathai
Thooral pola kathal theenda is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fiftieth serial story at Chillzee.
முன்னுரை
காதலிக்காக காதலனும், காதலனுக்காக காதலியும் தங்களுக்கு வந்த பரிட்சையில் வெற்றி பெற்று இணைந்தார்களா இல்லையா என்பதே கதையாகும்.
-
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 01 - சசிரேகா
”எப்படியிருந்தாலும் தாத்தாவிற்கு இந்த பொண்ணை பிடிக்கப்போறதில்லை அவர் அந்தஸ்து கவுரவம்னு சொல்லி இவளை விரட்டிடுவாரு. ஏன் தாத்தாவை பத்தி யோசிக்காம இப்படி அந்த பொண்ணுக்காக உருகறாரோன்னு தெரியலையே இல்ல சீக்கிரமா இவளை அவள் மாமாகிட்ட விட்டுடனும் அதான் சரியான வழி” என நினைத்துக்கொண்டு அதற்காகவே ராஜகோபாலை
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 02 - சசிரேகா
”என் வாழ்க்கையில வந்த பொண்ணுங்கள விட இவள் நல்லவளா இருக்கா பாவம் யாருமில்லை. தனியா விட்டா தற்கொலைக்கு முயற்சி செஞ்சாலும் செய்வா எப்படியாவது நந்தினியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போகனும் அதுக்கு தாத்தா கிட்ட பேசியாகனும் பேசி புரியவைச்சே இவளை கூட்டிட்டு போயிடலாம்” என தனக்குள் நினைத்துக்கொண்டான்
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 03 - சசிரேகா
”சரி சரி யார் யார் பொண்ணு தேடறீங்களோ தேடி கூட்டிட்டு வாங்க அதிலிருந்து ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்து நான் ரிஷிக்கு கல்யாணம் செஞ்சி வைச்சிடறேன்” என சொல்லிவிட்டு எழுந்தார் தாத்தா. அவர் சொன்னதும் காலில் தீப்பற்றிக்கொண்டது போல ரிஷியின் பாட்டி அப்பா அம்மா 3 பேரும் தங்களுக்கு பிடித்தது போல பெண்களை
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 04 - சசிரேகா
அர்ஜுனை நம்பி விட்டதுக்கு இப்ப அவள் எங்க இருக்கா எப்படியிருக்கா போன் நெம்பர் அட்ரஸ் கூட தெரியலை கேட்டாலும் இவன் தரமாட்டேங்கறான். அவளுக்காவது அறிவிருக்கனும் என்னை விட்டு போனாளே எனக்கு போன் பண்ணி பேசனும்னு தோணிச்சா அவளை சொல்லி என்ன இருக்கு இவனை சொல்லனும் இவன் அவள் மனசை மாத்தியிருப்பான் ஆளுங்களை
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 05 - சசிரேகா
உன்னால முடிஞ்சா இந்த போட்டியில நந்தினியை கலந்துக்க வை அவள் வந்தா உன்னை விரும்பறாள்னு அர்த்தம் இல்லைன்னா நான் சொல்ற பொண்ணை நீ கல்யாணம் பண்ணனும் வேற வழியில்லை, 5 நாள்தான் டைம் அதுக்குள்ள அவளை தேடிப்பிடிச்சி பேசி சரி பண்ணி வீட்டுக்கு வரவழைக்க பாரு, இதுக்கு மேல என்னால உனக்கு உதவி செய்ய முடியாது
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 06 - சசிரேகா
“நான் ஒண்ணும் உன் புருஷன் இல்லையே புருஷன் பேரைத்தான் பெண்கள் கூப்பிடக்கூடாதுன்னு செல்ல பேர் வைச்சி கூப்பிடுவாங்க என்னங்க ஏங்கன்னு சொல்வாங்க அதுவும் இல்லைன்னா உன்னை மாதிரி அத்தான் மாமா மச்சான்னு கூப்பிடுவாங்க நீ என்னை புருஷனா நினைச்சிதான் அத்தான்னு கூப்பிடறியா” என ரிஷி மெயின் பாயிண்டுக்கு வர
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 07 - சசிரேகா
“நீங்க அவளை காதலிக்காதப்ப அவளை தொட உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி. இவள் என் தங்கச்சி இப்ப என் பொறுப்பில இருக்கா இவளுக்கு நான் நல்லது செய்யனும்னு ஆசைப்படறேன் ஆனா நீங்க இப்படி அனாதரவான பொண்ணு கிட்ட போய் இப்படி கேவலமா நடந்துக்கிட்டீங்களே. அதுக்குன்னு இருக்கற பொண்ணுங்க கிட்ட போகவேண்டியதுதானே என்
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 08 - சசிரேகா
”இவளும் அழகாதான் இருக்கா கவர்ச்சியாதான் இருக்கா அண்ணாவிட்ட சாபத்தின் படி இவள் கிடைச்சா நல்லாதான் இருக்கும் இல்லை இல்லை முதல்ல தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடனும் அப்புறம்தான் நாம நம்ம கல்யாணத்தை பத்தி நினைக்கனும். அதுவரைக்கும் வெண்ணிலாவை சைட் அடிக்கறதுதான் சிறந்த வழி” என நினைத்துக்கொண்டே
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 09 - சசிரேகா
நந்தினி வராமல் போக போக ரிஷியின் கடைசி நம்பிக்கையும் ஊசலாடிக்கொண்டிருக்க அவனுக்கு காய்ச்சலே வந்து விடும் போல் இருந்தது. சுவரில் மாட்டியிருந்த அந்தக்கால கடிகாரத்தில் ஆறு மணி ஆக இன்னும் 1 நிமிடம்தான் இருந்த நிலையில் அதன் பெண்டுலம் சத்தம் எழுப்ப தயாராக காத்திருந்தது. அந்த கடிகாரத்திற்குள் இருந்த
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 10 - சசிரேகா
”நீங்களும் அவளைத்தான் ஆசைப்படறீங்கன்னு தாத்தாவுக்கு நல்லாவே தெரியும் உங்க ரெண்டு பேருக்கும் அவர் கெடுதல் செய்யமாட்டாரு. எனக்கு உங்களைவிட தாத்தா மேலதான் நம்பிக்கை அதிகம் அந்த நம்பிக்கையால அவளை விட்டுட்டு போறேன் அப்புறம் இன்னொரு விசயம் அவள் முன்னாடி மத்த பொண்ணுங்களோட ரொமான்ஸ் பண்றது பேசறதுன்னு
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 11 - சசிரேகா
“வேலைகளாகட்டும் பொறுப்புகளாகட்டும் ஆண் பெண் அதாவது கணவன் மனைவிக்கு சமமான ஒண்ணுதானே தாத்தா” என சோனா கேட்க அதற்கு தாத்தா ”புரியுது அதுக்காக ரிஷி செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது. இந்த வீம்பு வேணாம். அவனை கட்டாயப்படுத்த நினைக்க கூடாது. அவன்கிட்ட அன்பு காட்டினாலே அவனே உனக்காக எல்லாம்
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 12 - சசிரேகா
நந்தினியை இன்னும் தன்னுடன் நெருக்கி அணைத்த ரிஷி அவளது 2 கன்னத்திலும் மாறி மாறி முத்தம் தந்தவன் சற்று வீட்டையும் சுற்றி சுற்றிப்பார்த்து யாரும் இல்லை என்ற தைரியத்தில் அவளது உதட்டிற்கும் முத்தம் தந்து அவளை தூங்குவதற்காக அனுப்பியும் விட்டான். ரிஷி தந்த முத்தத்தால் கவரப்பட்ட நந்தினியும் அந்த
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 13 - சசிரேகா
“அதென்ன அவருக்காக மட்டும் தனியா செய்றது இப்படியெல்லாம் நீ செஞ்சி அவரை வசியம் பண்ணப்பார்க்கறியா” என கோபமாக பேசிய வந்தனாவிடம் ”அவசியம் இல்லை இது என்னோட அன்பிற்கான வெளிப்பாடு அவ்ளோதான் உனக்கு அவர் வேணும்னா நீயும் செஞ்சிக்க என்னை செய்யக்கூடாதுன்னு யாரும் சொல்லலை உன்னை செய்யாதன்னு சொல்லவும் இல்லை.
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 14 - சசிரேகா
”நந்தினி என் காதலி. அவள் கூட இருக்கறது தப்பில்லன்னு தோணிச்சி இருந்தேன் ஆனா நான் என் லிமிட்லதானே இருந்தேன் பாவம் தாத்தா நந்தினி அவளுக்கு யாருமே இல்லை தனியாளு இங்கயும் அவளுக்கு யாரும் துணையில்லை. அதனால நான் இருக்கேன் பத்திரமா இருன்னு நிரூபிக்கதான் அவள் கூட அப்படி நடந்துக்கிட்டேன் மத்தபடி எந்த ஒரு
... -
தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 15 - சசிரேகா
“பிரச்சனைதான் தாத்தா இன்னிக்கு ஏதோ பெரிய போட்டி வைச்சிருக்காரு. அது ரொம்ப கஷ்டம்னு சித்தி கூட சொன்னாங்க. ஏற்கனவே நீ ஒரு வாய்ப்பை இழந்துட்ட இந்த போட்டியிலயும் உன்னால ஜெயிக்க முடியலைன்னா வாய்ப்பு கேட்டு தொலைக்காத இருக்கற 2 வாய்ப்பையும் பத்திரமா வைச்சிக்க நான் சொல்றேன் உன்னால எப்ப முடியாதுன்னு
...
Page 1 of 2