Page 1 of 3
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 06 - சசிரேகா
3 மாமன்கள் சென்றதும் ஆதிபனுக்கு மனதுக்குள் பயமும் கவலையும் ஒரு சேர வந்தது. இன்னும் கொஞ்ச நாள்ல ஊர்ல திருவிழா ஆரம்பிக்கப்போகுது. இந்த மாமன்கள் ஆதிரா பேசினதை மனசுல வைச்சிகிட்டு எந்த தகராறும் பண்ணாம இருக்கனும். ஊர் திருவிழான்னாலே எப்பவும் ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்க இந்த வாட்டி ஆதிராவை எந்தப் பிரச்சனையிலையும் இழுக்காம பார்க்கணும்.
ஆதிராவும் யார் என்ன அவங்க எப்படிப்பட்டவங்கன்னு முன்ன பின்ன யோசிக்காம சடசடன்னு சரவெடி
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்மா வேடிக்கை பார்க்கிறேனே நான் இங்க இருக்கறதால உங்க வேலை கெடுதா” கடைசியில் ஆதிராதான் ஜெயித்தாள்.
உடனே ஆதிபன் ஆதிராவைப் பார்த்து ”சீ சீ அப்படியெல்லாம் இல்ல நீ தாராளமா இருக்கலம் என்றான்”