Page 1 of 9
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 17 - சசிரேகா
அன்பரசு இல்லம்
என வெளிசுவற்றில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தது. வீடு கூட ஏறக்குறைய பெரியதாகவே இருந்தது.
காரை விட்டு இறங்கிய ஆதிரா அந்த வீட்டையும் சுற்றி வேலை செய்கிறவர்களையும் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள்.
உள்ளே ஏதோ சத்தம் கேட்கவே சற்று நேரம் நின்று கவனிக்கலானாள்.
”டேய் யாருடா அங்க காபி போட்டுக்கொண்டுவா மாப்பிள்ளைக்கு” என அன்பரசு குரல் கோபமாக ஒலித்தது.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒருத்தன் அவளை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வான்னு அனுப்பினா கொண்டு போய் விட்டுட்டு வேடிக்கை பார்க்கறானா”
”அவனை ஏண்ணா அனுப்புனீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன செய்யப் போறாங்களோ தெரியலையே”