(Reading time: 39 - 78 minutes)

“குன்றின் அனையார்தான் குன்றுவர்…. உனக்கென்னப்பா வந்தது? ஒழுக்கத்தில் சிறந்தவன் முதல்முறையாக தடம் மாறி நிற்பதுபோல…. தலையை தொங்கப்போட்டுக் கொண்டு நிற்கின்றாய்? இதையெல்லாம் எதிர்நோக்கும் தைரியத்துடன்தானே இங்கு வந்தாய்?”

அதாவது, வெட்கம் மானம் ஏதும் இன்றி அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்று அவன் விமானம் பிடித்து மும்பையிலிருந்து இங்கு வந்து வெட்கமின்றி நிற்பதுபோல சொல்கிறா

...
This story is now available on Chillzee KiMo.
...

க்குறுதிகளை காப்பாற்றத்தான் போராடுகிறான். நித்திலாவிற்கு அவனுடைய காதலில் நம்பிக்கை இருந்தால் இந்த சிக்கலின் பின் உள்ள ரகசியத்தை புரிந்து கொண்டிருப்பாள்!  புரியாமல் அவனை விட்டு விலகி நிற்கிறாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.