தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 02 - ராசு
“அம்மா. கிருஷ்ணா வந்தாச்சு. நீங்க ஆரத்திய எடுத்துட்டு வர்றீங்களா?”
“ஏய் அதெல்லாம் எதற்கு?”
பதிலுக்கு கிருஷ்ணா மறுப்பது தெரிந்தது.
“இதோ வர்றேன்ப்பா.”
வனிதாமணி ஆலம் சுற்றுவதற்காக தட்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தார்.
மகேந்திரனுடன் வந்த சாருலதாவின் முகத்தில் எதிர்பாராத அதிர்ச்சி. யுகேந்திரன் என்னவோ கிருஷ்ணா என்றதும் அவனுடன் படிக்கும் பையன்தான் என்று நினைத்திருந்தாள். அதற்கு நேர்மாறாக ஒரு அழகான
...
This story is now available on Chillzee KiMo.
...
தால் எனக்கு என்னவோ சந்தேகமாக உள்ளது அத்தான். மூத்தவர் நீங்க வீட்டில் இருக்கும்போதே தனக்குப் பொண்ணை வீட்டுக்கு அழைத்துட்டு வந்துட்டானே இந்த யுகேந்திரன்.”
அவன் காதைக் கடித்தாள். அவர்கள் உள்ளே நுழையப்போகும் அந்த தருணத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்றவாறு வாசலையேப் பார்த்தான் மகேந்திரன்.