Page 1 of 7
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 02 - சசிரேகா
அன்று 1997
ஊட்டி
"இவள் என் பொண்டாட்டி” என கூறிய சித்தார்த்தை பார்த்து அவனது தாத்தா, பாட்டி இருவருக்கும் சிரிப்பு வந்து சிரித்துவிட்டனர்.
அவர்களின் சிரிப்பை பற்றி கவலைப்படாமல் பார்வதியின் குழந்தையை அங்கிருந்த சோபாவில் நன்றாக அமர வைத்தான். அவளும் சரியாக அமர்ந்து கொண்டாள் சுற்றிலும் வேடிக்கை
...
This story is now available on Chillzee KiMo.
...
கோபமே படக்கூடாது நான் என்னிக்காவது உன் பாட்டிக்கிட்ட கத்தி திட்டி நீ பார்த்திருக்கியா” என கூறவும் அவனும் ஒருவாறாக ஏதோ புரிந்தது போல் தலையாட்டிக் கொண்டே மீண்டும் திலோவை பார்த்தவன் சிரித்துவிட்டு