Page 1 of 8
11. சிப்பி - சுபஸ்ரீ
காதலெனும் விஞ்ஞானம்
“பத்து நிமிஷம் குழந்தைய பாத்துக்க முடியாதா கௌதம்?” என சமையலறையில் இருந்து வந்த மித்ரா கௌதமிடம் இருந்து இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
“ரெண்டையும் ஒரே நேரத்துல சமாளிக்க முடியல மித்ரா” என அலுத்துக் கொண்டான் கௌதம். “சும்மா இருடா” என தன்னிடம் உள்ள குழந்தையின் அழுகையை நிறுத்த அதட்டினான். அது இன்னும் தன் வால்யுமை அதிகரித்தது.
பத்து நிமிடத்தில் மித்ரா இரண்டு குழந்தைகளையும் கொஞ்சி தாலா
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்ய இயலாமல் மயங்கி சரிந்தான்.
அவன் கண்விழித்து பார்த்த போது சென்னையில் ராகவன் லேப்பில் படுத்திருந்தான். அவனுக்கு தான் எப்படி இங்கு வந்தோம் என்பதை யூகிப்பது பெரிய காரியமாய் இருக்கவில்லை.