Page 1 of 5
தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 08 - சாகம்பரி குமார்
மலைமுருகன் கோவில் பின்பக்கம் அமர்ந்திருந்த ஸ்ரீதருக்கு நடப்பவற்றை புரிந்து கொள்ள ஒரு அமைதியான சூழல் தேவைப்பட்டது. அந்த இடம் அதற்கு பொருத்தமானதுதான். முகத்தை வருடிச் செல்லும் தென்றல் காற்று…. தொலைவில் மிதந்து கொண்டிருந்த மேகக்கூட்டம்… அடிவாரத்தில் தெரிந்த பசுமை… !
முதலில் மானஸா என்ன செய்தாள்? விசாலியின் குழந்தைக்காக கௌதமிடம் அவசர குடுக்கையாக ப்ரொப்போஸ் செய்ய அவன் மறுத்து விட்டான்… பிறகு கௌதம் மானஸாவிடம் ப்ரபோஸ் செய்ய அவள் மறுத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
மணம் செய்து கொள்வதில் ஏதாவது அண்டர்கவர் ஆப்ரேசன் உள்ளதா?” அதை கேட்டு தலையை உயர்த்தி சப்தமாக சிரித்தாள்.
“இருக்காமல் பின்னே… மனைவி என்பது எவ்வளவு வலிமையான போஸ்டிங்! ஃபுல் கண்ட்ரோல் சார்”