(Reading time: 25 - 49 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

கேந்திரன் கண் விழித்தான். இரவில் எந்த நேரத்தில் உறங்க ஆரம்பித்தான் என்றே அவனுக்குத் தெரியவில்லை.

ஆனாலும் வழக்கம் போல் அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது.

குளியல் அறைக்குள் நுழைந்து காலைக்கடன்களை முடித்தவன் அறையை விட்டு வெளியில் வந்தான்.

எதிரே கிருஷ்ணவேணி அறை வெளிப்பக்கமாக சாத்தியிருந்தது. அவள் எழுந்து கீழே சென்றுவிட்டாள் என்று புரிந்தது.

அவனும் கீழே சென்றான். யுகேந்திரனையும், கிருஷ்ணவேணியையும் காணவில்லை. தோட

...
This story is now available on Chillzee KiMo.
...

எடுத்துக்கறேனே?”

பாவமான குரலில் கேட்டவனைப் பார்த்து அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

இப்படிப்பட்டவனை அந்த கிருஷ்ணவேணி ஏமாற்றினாள் என்றால் அவனால் தாங்கிக்கொள்ள முடியுமா?

அப்போது சாருலதா தனது அறையை விட்டு வெளியில் வந்தாள்.

“ஆன்ட்டி. எனக்கு கொஞ்சம் டீ தர்றீங்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.