ஒரு சில அடிகள் நடந்த பின், அவள் பின்னே வருவது உணர்ந்து, அவளுக்காக நின்று, அவளுடன் இணைந்து நடந்தான் மித்ரன்.
“சொல்லுங்க...” என்றாள் அவள்.
அவன் கேள்வியாக பார்க்கவும்,
“ஏதோ சொல்ல தானே பேசிட்டே நடக்கலாம்னு சொன்னீங்க... அதான் கேட்குறேன்...” என்று விளக்கினாள் அவள்.
“ம்ம்ம்.... மைத்தி பேசின அதே டாபிக் தான்... ஏன் சரண்யா வேண்டாம்னு சொன்ன?”
மித்ரன் அப்படி நேரடியாக கேட்டது அவளுக்கு என்னவோ போல இருந்தது. ஆனா அதை காட்டிக் கொள்ளாமல் இருக்க அவள் முயற்சி செய்ய,
“சாரி... இப்படி ப்ளன்ட்டா பேசனும்னு நினைக்கலை... இப்போ இதை பத்தி பேசுறது உனக்கு கம்ஃபார்டபிலா இல்லைனா சொல்லு... வேற ஒரு டைம் பேசலாம்...” என்றான் மித்ரன்.
அவன் பக்கமாக விழிகளை விரித்து ஒரு பார்வை பார்த்தாள் சரண்யா.
...
This story is now available on Chillzee KiMo.
...
ecoration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}