Page 5 of 14
”நான்தான் லண்டன்ல இருந்த சண்முகம் அங்கிள்கிட்ட சொல்லி உங்களை விட சொல்லி ஏற்பாடு பண்ண வைச்சேன் ஆனா, அதுக்குள்ள இவங்க இப்படியா அடிக்கனும் நான் லேட் பண்ணிட்டேன் சாரி அத்தான் சாரி” என்றாள் கண்கலங்க அதைப் பார்த்தவன்
”நீ ஏண்டி சாரி சொல்ற, நான்தான் சாரி சொல்லனும், என் பொண்டாட்டியோட மானத்தை ரோட்ல இழுத்துட்டேன் நான் அப்படி செஞ்சிருக்க கூடாது, கோபத்துல கண்ணுமண்ணு தெரியாம ஏதே
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லிவிட்டு மஞ்சளை சிறிது எடுத்து அடிப்பட்ட இடத்தில் வைக்க திரும்பவும் அலறினான் பத்ரி
”ஆ வலிக்குதுடி ஆஆஆ” என கத்தவும் எழுந்தவள் சட்டென அறைக்கதவை சாத்திவிட்டு ஜன்னலையும் சாத்தினாள்.