Page 6 of 12
”அப்படியா சந்தோஷம் அதுக்கு ஏன்ப்பா இவ்ளோ கோபமா இருக்க?”
“நானா கோபமா இருக்கேன். இதப்பாருங்க இந்த 2 சாத்தான்ங்க பேசி பேசி உயிரெடுக்கறாங்களுங்க, வீட்டுக்கு வந்த பொண்ணை விரட்டியடிக்கறதிலயே இருக்காங்க, பாவம் அவளையும் திட்டறாங்க நீங்களாவது என்ன ஏதுன்னு கேளுங்கப்பா?” என கத்தவும் அவரோ அந்த இரு பெண்களையும் பார்த்துவிட்டு
”என்னால முடியாதுப்பா எனக்கு பசிக்குது, நான் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க ஆளைவிடுங்க என்னை” என சொல்லியவன் பையுடனும் பத்திரத்துடனும் வீட்டை விட்டு வெளியேறினான்.
அங்கு வண்டியின் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தவளைக் கண்டு அதிர்ந்தவன் அவசரமாக அவளிடம் சென்றான்