(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

லுவலகம் செல்ல கிளம்பி சென்று காரை எடுத்த ஆதித்யா, பவித்ராவிற்கு கொடுப்பதற்காக நேற்று வாங்கி வந்திருந்த அலைபேசி காரிலயே இருப்பதை கண்டு அதை  அறையில் வைக்க திரும்பி வந்திருந்தான்...அவள் இன்னும் தூங்கி கொண்டிருப்பாள் என்று நினைத்து கதவை தட்டாமல் திறந்துகொண்டு உள்ளே வந்திருந்தான்

ஆனால் அவளோ , குளித்து முடித்து தன் தலையில் சுற்றி இருந்த துண்டிலிருந்து   நீர் சொட்டி கொண்டிருக்க, அப்பொழுதுதான் புடவையை சுத்த ஆரம்பித்து இருந்தாள்.. 

...
This story is now available on Chillzee KiMo.
...

ி கட்டிய கணவன் கிட்ட இருந்தே தப்பிக்குமாறு வைத்து விட்டாயே இறைவா” என்று புலம்பியது அவள் மனம்...

சிறிது நேரம் அப்படியே இருந்தவள் பின் தன் கண்களில் இன்னும் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை உணர்ந்து

“இல்லை... இது கூடாது.. ‘கண்ணீர் பெண்ணை பலவீனப் படுத்தும் ஆயுதம்’ என்று நினைத்தவள் ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.