Page 1 of 4
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 08 - சாகம்பரி குமார்
விஸ்வநாதன் ஒப்புக் கொண்டதால் மட்டுமல்ல, புவனிடமும் பெரிய அளவில் எந்த மறுப்பும் இல்லாததால் சும்மா பேச்சுக்கு சொன்ன அந்த திருமணம் பெரியவர்களால் எளிமையாக நடத்தப்பட்டது.
அதெப்படி புவன் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான்?
உண்மையில் அவனுக்கு இந்த விசயத்தில் பானுமதி மேடம் மீது வருத்தம் இருந்தது. அவரிடம் அவனுக்கு முழு நம்பிக்கையும் இருந்தது. அவன் மறுத்தால் பானுமதி அந்த திருமணத்தை நடத்த மாட்டார் என்று நம்பினான். அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்தான். பானுமதியிடமே இது பற்றி கேட்கவும் செய்தான். அவன் இப்போதுதான் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். தொழிலில் ஏற்றம் இறக்கம் இருக்கும். அத்துடன் திருமணம் செய்து கொள்ளும் சூழலிலும் அவனும் இல்லை.