Page 1 of 13
தொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 16 - சசிரேகா
கல்யாண மண்டபம்
ஆடிட்டர் மெல்ல யோசிக்கலானார்.
”எங்க தப்பு நடந்துச்சி?
எப்படி தப்பு நடந்துச்சி?
இந்த கல்யாணம் இப்படி நடக்கறது எனக்கு மட்டும்தான் அதிர்ச்சியா இருக்கு ஆனா, சுத்தியிருக்கற சொந்தபந்தங்கள் எல்லாருமே சந்தோஷமாதானே இருக்காங்க எப்படி?
அப்ப எல்லாருக்கும் இந்த கல்யாணத்தைப்பத்தி தெரிஞ்சிதான் வந்தாங்களா என்ன?” என அவர் நினைத்துக் கொண்டிருந்த சமயம் திருமண சடங்குகள் முடிந்ததும் சங்கரன
...
This story is now available on Chillzee KiMo.
...
து மெதுவாக அவனிடம் பேசினார்
“சங்கரா அங்க பாரு உன் ஆடிட்டர் மாமாவை எழுந்து கத்தி சண்டை போடுவார்ன்னு பார்த்தா சிரிச்ச மேனிக்கு இருக்காரு என்னடா நடக்குது அவருக்கும் இங்க நடக்கறது தெரியுமா”