தொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ரா
தனது காரை அதன் வழக்கமான இடத்தில் நிறுத்தவென திரும்பியபின் சற்றென்று சுதாரித்து பிரேக் போடும்படி ஆனது சசிக்கு .
சட் .. முணு முணு என்று கோபம் எழுந்தது மனதில் .
அவர்களின் சுஷ்ருதா கட்டத்தின் பின்புறம் புதிதாக வாங்கி சேர்த்த மனையில் ,கார் நிறுத்த வசதி இருந்தது .
அதில் அங்கு வரும் டாக்டர்கள் வண்டி நிறுத்த தனி இடம் இருந்தது ,அவற்றில் வேறு வாகனம் வந்து நின்றுவிடாமல் காப்பது காவலாளி பொறுப்பு ,இது வண்டி ஓட்டி வரும் டாக்டர்கள் ,இடம் தேடி நிறுத்த நேரம் செலவழிக்காமல் இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
து இரண்டு மகன்களும் மருத்துவம் படிக்கவில்லை ,படித்தது வேறு துறைகள் ,இருப்பதும் வெளிநாட்டில் ,ஆக அவருக்கு இவன் மேலும் ,அண்ணன் மேலும் மகனை போன்ற பாசம் உண்டு ,அதிலும் இவனிடம் சற்றே கூடுதலாக ..