Page 1 of 13
தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகா
நந்தவன மாளிகை
திங்கள் கிழமை
விடிந்தது.
வழக்கம் போல விடிகாலை ஆனதும் ராதா மெல்ல கண்விழித்தாள்.
”அய்யோ அத்தை எழுந்திருச்சிருப்பாங்களே டீ போடனுமே” என நினைத்தவள் பதறிக் கொண்டு கட்டிலை விட்டு எழுந்து நின்று 4 அடிகள் நடந்தபின் அந்த அறையின் அமைப்பைக் கண்டு சுற்றி முற்றி பார்த்துவிட்டு தனக்குத்தானே சிரித்தாள்.
”சீ இது நம்ம வீடு இ
...
This story is now available on Chillzee KiMo.
...
கெட்ட பேர் வரக்கூடாதுன்னு நினைச்சேன் அவ்ளோதான்”
“அப்படியா சரி இங்கிருந்தது போதும், வாங்க வீட்டுக்குள்ள போகலாம்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு அவள் பக்கம் சென்று நின்றான். அவளோ