(Reading time: 23 - 46 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 22 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

"நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா மித்ரா"  என்றான் பிரணவ்  மித்ராவின் கண்களைப் பார்த்து.

மித்ராவிற்கு பிரணவ் கூறியதன் அர்த்தம் புரிய முழுதாய் ஒரு நிமிடம் பிடித்தது.  தான் சரியாகத்தான் கேட்டோமா என்று சந்தேகம்கூட வந்தது.

"என்ன.... என்ன பிரணவ் கேட்டீங்க"  என்றாள் திணறலாய்.

"மித்ரா வில் யூ மாரி மீ"  என்று ஒவ்வொரு வார்த்தையாக தெளிவாக கேட்டான் பிரணவ்.

மித்ரா அதிர்ச்சியில் கண்களை விரித்து மலங்க மலங்

...
This story is now available on Chillzee KiMo.
...

'மித்ரா என்னுடன் இருந்தால் கண்டிப்பாக நான் அவளை பத்தரமாக பார்த்துக்கொள்வேன்.  ஒருவேளை மித்ரா குடும்ப அமைப்புக்குள் வாழ்ந்தால் அவளுக்கு கல்யாணத்தின் மேல் நம்பிக்கை வரலாம்'  என்று பிரணவ்விற்கு தோன்றியது அதனால் அவன் மித்ராவை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கும் நோக்கத்தில் பேச ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.